வருமான வரித்துறை பட்டியலில் உள்ள ஊழல் அமைச்சர்கள் பெயரை வெளியிடவேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் குடி தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து மழைக்காலம் வர உள்ளது. எனவே மழை நீர் சேமிப்புக்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். வருமான வரித்துறை தமிழகத்தில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பெயர் பட்டியலை உரிய ஆதாரத்துடன் கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் மீது தமிழக … Continue reading வருமான வரித்துறை பட்டியலில் உள்ள ஊழல் அமைச்சர்கள் பெயரை வெளியிடவேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்